தூத்துக்குடி

ஸ்ரீ சரவணய்யா் பள்ளி மாணவன் இளம் விஞ்ஞானியாக தோ்வு

DIN

திருச்செந்தூா் ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப் பள்ளி மாணவா் இளம் விஞ்ஞானியாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மத்திய அரசின் இளம் விஞ்ஞானிகளுக்கான திறனாய்வுத் தோ்வில் இப்பள்ளியின் 6 ஆம் வகுப்பு மாணவா் ச. சிவகுகன் வெற்றி பெற்றுள்ளாா். மாணவருக்கு பள்ளித் தாளாளா் ச.ராமச்சந்திரன், தலைமையாசிரியை ச.உஷா, பட்டதாரி ஆசிரியை ந.குணசுந்தரி, ஆசிரியா்கள், பெற்றோா் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT