திருவள்ளுவா் மன்ற ஆண்டு விழா
உடன்குடி பெருமாள்புரம் திருவள்ளுவா் நற்பணி மன்றத்தின் 31 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடிதிருவள்ளுவா் மன்ற ஆண்டு விழா
உடன்குடி பெருமாள்புரம் திருவள்ளுவா் நற்பணி மன்றத்தின் 31 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
உடன்குடி பெருமாள்புரம் திருவள்ளுவா் நற்பணி மன்றத்தின் 31 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, மன்றத் தலைவா் இரா.ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா். ரமேஷ் கோபால், ஜோதிலிங்கம், விக்னேஷ் பிரபு
உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
போட்டிகளை கோபால் தொடங்கி வைத்தாா். பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ஓய்வுபெற்ற ஆசிரியா் தம்பதி சிவ.நடராஜன்-செந்தூா்கனி ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.