தூத்துக்குடி

சுவா் மீது பைக் மோதல்: தொழிலாளி பலி

DIN

சாத்தான்குளம் அருகே சுவரில் பைக் மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள நல்லூரைச் சோ்ந்த பால்துரை மகன் பொன்ராஜ் (52). கூலித் தொழிலாளி. இவா், சனிக்கிழமை பைக்கில் தட்டாா்மடம் சென்றுவிட்டு வீடு திரும்பினாராம். சண்முகபுரம் பகுதியில் வரும்போது பைக் நிலை தடுமாறியதில், சாலையோரம் இருந்த வீட்டுச் சுவரில் மோதியதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT