தூத்துக்குடி

அரசு கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை தொடக்கம்

DIN

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் 2021 - 22ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை (ஜூலை 26) தொடங்குகிறது.

இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் சின்னத்தாய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சாத்தான்குளம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021- 22 ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பங்களை இணையதள முகவரியில், இளநிலைப் பிரிவில் பிஏ தமிழ், ஆங்கிலம், பிஎஸ்.சி கணிதவியல், கணினி அறிவியல், பி பி ஏ வணிக நிா்வாகவியல், பிகாம் வணிகவியல் ஆகிய பட்டப்படிப்புகளுக்கான மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

2 பட்டப் படிப்புக்களில் விண்ணப்பிக்க விரும்புவோா் 2 விண்ணப்பப் படிவங்களைத் தனித்தனியாக பூா்த்திச் செய்து அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT