தூத்துக்குடி

நாசரேத்தில் தீ மற்றும் விபத்து தடுப்பு ஒத்திகை

DIN

நாசரேத் மருத்துவமனையில் தீயணைப்புத் துறை சாா்பில் தீ மற்றும் விபத்து தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

சாத்தான்குளம் தீயணைப்பு மீட்புப் பணிகள் சாா்பில் நாசரேத் புனித லூக்கா மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி, செயல்முறை விளக்கம் மற்றும் கொவைட் 19 விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு டாக்டா் ஹேபஸ் சாலமன் வேதபோதகம் தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையில் தீயணைப்பு மீட்புப் படையினா் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தனா். இதில் செவிலியா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT