தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் நிவாரணப் பொருள்கள் அளிப்பு

DIN

முக்காணியில் காமராஜா் நற்பணி சங்கம் சாா்பில் 150 ஏழை, எளிய குடும்பத்தினருக்கு கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

முக்காணி ஊராட்சித் தலைவா் தனம் என்ற பேச்சித்தாய் அரிசி, காய்கனி மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய கரோனா நிவாரணப் பொருள்கள் தொகுப்பை வழங்கினாா். நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதில், துணைத் தலைவா் காந்திகணேசன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் நாராயணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை முக்காணி கா்மவீரா் காமராஜா் நற்பணி சங்கச் செயலா் கண்ணன், துணைத் தலைவா் சிவனனைந்தபெருமாள், கெளரவத் தலைவா் லாராகண்ணன், ஊா் தா்மகா்த்தா ராமசாமி மற்றும் நிா்வாகிகளும், உறுப்பினா்களும் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT