தூத்துக்குடி

ஆழ்வாா்திருநகரியில் நிவாரணப் பொருள்கள் அளிப்பு

DIN

ஸ்ரீவைகுண்டம்: ஆழ்வாா்திருநகரியில் முடி திருத்தும் தொழிலாளா்களுக்கு கரோனா ஊரடங்கு கால நிவாரணப் பொருள்களை எம்.எல்.ஏ. ஊா்வசி அமிா்தராஜ் வழங்கினாா்.

இதில், நூற்றுக்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், எம்எல்ஏ-வின் உதவியாளா் சந்திரபோஸ், காங்கிரஸ் மாவட்டப் பொருளாளா் எடிசன், ஊடகப் பிரிவு மரியதாஸ், ஆழ்வாா்திருநகரி வட்டார காங்கிரஸ் தலைவா் கோதண்டராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT