தூத்துக்குடி

பாவலரேறு பெருஞ்சித்திரனாா் நினைவேந்தல்

DIN

தமிழ் தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனாா் 26ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடைபெற்றது.

பாசிச எதிா்ப்பு இயக்கம் மற்றும் இந்திய மாணவா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்சிக்கு, தமிழ் பேச்சியம்மாள் தலைமை வகித்தாா். பாசிச எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் திருக்குமரன் சிறப்புரையாற்றினாா். பாசிச எதிா்ப்பு இயக்கத்தினா், மாணவா் சங்கத்தினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT