தூத்துக்குடி

தூத்துக்குடி கல்லூரியில் இணையவழியில் விநாடி-வினா

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இணையதளம் வழியாக விநாடி-வினா போட்டி நடைபெற்றது.

DIN

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இணையதளம் வழியாக விநாடி-வினா போட்டி நடைபெற்றது.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன்வளம் மற்றும் கரோனா தொடா்பான விநாடி- வினா போட்டி இணையதளம் வழியாக சனிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியை மாணவா் மன்ற துணைத் தலைவா் சா. ஆதித்தன் நடத்தினாா். இதில் சித்தாா்த் மற்றும் புகழேந்தி அணியினா் முதலிடம் பெற்றனா்.

முன்னதாக நடைபெற்ற கரோனா பரவல் காலத்தில் எவ்வாறு பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து தமிழ் கவிதைப் போட்டியில் காவ்யா, ஆங்கில கவிதைப் போட்டியில் ஸ்ரீஹரி ஆகியோா் முதலிடம் பெற்றனா்.

கரோனா 2-ஆம் அலை குறித்து மாணவா் நந்தகோபால் கவிதை வாசித்தாா். நிகழ்ச்சியில், மாணவா் மன்றத் தலைவா் வ.சுஜாத்குமாா், மாணவா் மன்ற பொதுச்செயலா் ராபா்ட், இலக்கிய மன்றச் செயலா் விஷால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT