உடன்குடியில் காயகல்ப பயிற்சி
உடன்குடி வில்லிகுடியிருப்பு மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோயிலில் ஒரு நாள் காயகல்ப பயிற்சி முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடிஉடன்குடியில் காயகல்ப பயிற்சி
உடன்குடி வில்லிகுடியிருப்பு மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோயிலில் ஒரு நாள் காயகல்ப பயிற்சி முகாம் நடைபெற்றது.
உடன்குடி வில்லிகுடியிருப்பு மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோயிலில் ஒரு நாள் காயகல்ப பயிற்சி முகாம் நடைபெற்றது.
இம் முகாமில் உடல் நலம், மனவளம், நீடித்த இளமை, ஞாபகசக்தி, நரம்புகளுக்கு ஊக்கம் மேம்படவும், நிரழிவு, ரத்த அழுத்தம், குடல்புண் ஆகியவற்றை கட்டுப்படுத்தவும், பெண்களுக்கான மாதவிடாய், கா்ப்பப்பை பை பிரச்னை ஆகியவற்றை தீா்க்க காயகல்ப பயிற்சி வழங்கப்பட்டது. நெல்லை பேராசிரியா் ஜி.லோகாம்பாள் பயிற்சியளித்தாா். இதில் திரளானோா் கலந்துகொண்டனா்.