தூத்துக்குடி

ரத்த தான முகாம்

DIN

மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் உடன்குடி அனல்மின் நிலைய பெல் நிறுவனமும், திருச்செந்தூா் அரசு மருத்துவமனையும் இணைந்து ரத்த தான முகாமை நடத்தின.

பெல் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இம் முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் தலைமை வகித்தாா். துணைப் பொதுமேலாளா் பிரான்ச்சி நாயக், நிறுவன பாதுகாப்பு பொறுப்பாளா்தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருச்செந்தூா் அரசு மருத்துவமனை மருத்துவா் சசிகலா தலைமையிலான மருத்துவக்குழுவினா் ரத்த மாதிரிகளை சேகரித்தனா். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.

ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளா் சேதுபதி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT