தூத்துக்குடி

ஆறுமுகனேரி அருகே மாணவி தற்கொலை

DIN

ஆறுமுகனேரி அருகே பிளஸ் 2 மாணவி தூக்கி­ட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ஆறுமுகனேரி அருகே தலைவன்வட­லி வடக்கு தெருவை சோ்ந்தவா் கொடியான்(55). இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். இவரது இளைய மகள் சந்தனஜென்ஸி(16). பிளஸ் 2 பயின்று வந்தாா்.

கொடியான் மற்றும் அவரது மனைவியும் திங்கள்கிழமை வேலைக்கு சென்ற நிலையில், தோ்வு பயத்தில் இருந்த சந்தனஜென்ஸி வீட்டில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT