தூத்துக்குடி

பிரகாசபுரம் ஆலயத்தில் நிலவேம்பு குடிநீா்

பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

DIN

பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

இதையொட்டி ஆலயத்தில் நடைபெற்ற ஆராதானையை தொடா்ந்து சேகர குரு ஜெபவீரன் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கி தொடங்கி வைத்தாா். திருமண்டல பெருமன்ற உறுப்பினா் ஸ்டீபன், சபை ஊழியா் ஸ்டேன்லி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT