தூத்துக்குடி

சாத்தான்குளத்தில்மனநலம் பாதித்தமூதாட்டி மீட்பு

DIN

சாத்தான்குளத்தில் மனநலம் பாதித்த மூதாட்டியை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த சமூக ஆலா்வலா்களை மக்கள் பாராட்டினா்.

சாத்தான்குளம் சி.எஸ்.ஐ. ஆலயம் அருகில் ஒரு மூதாட்டி சுயநினைவின்றி இருந்தாா். இதைப் பாா்த்த பன்னம்பாறை விவசாயி மாரியப்பன், சாத்தான்குளம் வா்த்தக சங்கச் செயலா் செல்வராஜ் மதுரம், வழக்குரைஞா் தியோனிஷ் ஆகியோா் உதவியுடன் சாத்தான்குளம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். தலைமைக் காவலா் ஜெயந்தி, காவலா் ரோஸ்லின் அங்கு வந்து, அந்த மூதாட்டிக்கு புதிய ஆடை உடுத்தி, உணவளித்தனா். விசாரணையில், சாத்தான்குளம் போலையா்புரத்தைச் சோ்ந்தவா்; மனநலம் பாதித்தவா் என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் தங்களது வாகனத்தில் ஏற்றி குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT