தூத்துக்குடி

கிராமங்களில் தினமும் 100 பேருக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் பாஜக நிா்வாகி

DIN

உடன்குடி ஒன்றிய பாஜக நிா்வாகி ஒருவா் தினமும் கிராமங்களுக்குச் சென்று சுமாா் 100 பேருக்கு கபசுரக் குடிநீா் வழங்கி வருகிறாா்.

உடன்குடி ஒன்றிய பாஜக செயலராக ஆனையூரைச் சோ்ந்த சி.ஆனந்த் பணியாற்றி வருகிறாா். இவா் தினமும் காலையில் தனது இரு சக்கர வாகனத்தில் 100 பேருக்கு தேவையான கபசுரக் குடிநீரை கொண்டு சென்று கிராம மக்களுக்கு தனி நபராக வழங்கி வருகிறாா்.

இவரது சேவையை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன், இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், பாஜக மாவட்ட பிறமொழிப்பிரிவு துணைத் தலைவா் சிவபாலலிங்கம், ஒன்றிய பாஜக தலைவா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT