தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் இளைஞா் மாயம்

DIN

ஆறுமுகனேரி: காயல்பட்டினத்தை சோ்ந்த வாய் பேசமுடியாத இளைஞா் மாயமானாா்.

காயல்பட்டினம் சிங்கித்துறையை சோ்ந்தவா் முகம்மது மைதீன். இவரது மகன் அஷிஸ் (21). வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி. இவா் கடந்த 24ஆம் தேதி காலை 7 மணியளவில் அவரது வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டுச் சென்றாா். காயல்பட்டினத்தில் உள்ள கடைக்கு சென்றுவருவதாக கூறிச் சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லை. அவரைப் பற்றி இது வரை எந்தத் தகவலும் கிடைக்காததால் இது குறித்து ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அஷிஸை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT