தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் கபசுரக்குடிநீா் விநியோகம்

DIN

சாத்தான்குளம்: நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் சாத்தான்குளத்தில் கபசுரக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளா் சசிகரன் தலைமை வகித்தாா். சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பொ்னாா்டு சேவியா் கபசுரக் குடிநீா் வழங்கி தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் ஞானசெல்வன், வியாபாரிகள் சங்கச் செயலா் மதுரம் செல்வராஜ், பொருளாளா் பாபு சுல்தான் உள்ளிட்ட கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT