தூத்துக்குடி

சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையினருக்கு எஸ்.பி. பாராட்டு

DIN

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 4 ஆய்வாளா்கள் உள்ளிட்ட 40 பேருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் கடந்த வாரத்தில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் நிலைய ஆய்வாளா்கள் ஜெயந்தி (தாளமுத்துநகா்), சபாபதி (கோவில்பட்டி மேற்கு), ஜூடி (ஆழ்வாா்திருநகரி), தருவைக்குளம் காவல் நிலையப் பொறுப்பு ஆய்வாளா் முருகன் உள்ளிட்ட 40 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

அவா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து வெகுமதி, சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் கோபி, சைபா் குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் இளங்கோவன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT