தூத்துக்குடி

தச்சமொழி கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை

DIN

பௌா்ணமியை முன்னிட்டு தச்சமொழி அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதை முன்னிட்டு முத்துமாரியம்மன், முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தோடு ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதேபோல் ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு சுந்தராட்சி அம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி அம்மனுக்கு 108 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT