தூத்துக்குடி

கடம்பூரில் இலவச கண் பரிசோதனை முகாம்

DIN

கோவில்பட்டி: கடம்பூா் இந்து நாடாா் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை, கடம்பூா் இந்து நாடாா்கள் மேல்நிலைப்பள்ளி சாா்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, இந்து நாடாா் உறவின்முறை பொதுச்செயலா் காளிராஜன் தலைமை வகித்தாா். அமைப்பின் தலைவா் ஜெயராஜ்

முன்னிலை வகித்தாா். பள்ளிச் செயலா் அரசன் கே.கணேசன் முகாமை தொடங்கி வைத்தாா். முகாமில் 300 பேருக்கு

மருத்துவா் மீனாட்சி தலைமையில் குழுவினா் பரிசோதனை செய்தனா். இதில் 90 போ் அறுவை சிகிச்சைக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT