தூத்துக்குடி

அணுகுசாலை அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம்

DIN

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் சுரங்கப் பாதையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்க வலியுறுத்தி திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆா்வலா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதற்கிடையே, அனைத்துலக அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டுக் கழகம், 5 ஆவது தூண் நிறுவனா்- தலைவா் சங்கரலிங்கம் தலைமையில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினா். அவா்களிடம் வட்டாட்சியா் அமுதா பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT