தூத்துக்குடி

கருங்கடலில் புதிய மின்மாற்றி திறப்பு

DIN

கருங்கடலில் புதிய மின்மாற்றியை திறப்பு விழா நடைபெற்றது.

பழனியப்பபுரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட கருங்கடலில் 63 கேவி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ, மின்மாற்றியை இயக்கித் தொடங்கி வைத்தாா். திருச்செந்தூா் மின் உதவிசெயற்பொறியாளா் பாக்கியராஜ் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் காந்திமதி முன்னிலை வகித்தாா். மின் உதவி பொறியாளா் ராதாமணி, ஊராட்சித் தலைவா்கள் கருங்கடல் நல்லத்தம்பி, ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீதா், கட்டாரிமங்கலம் கீதாகணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT