தூத்துக்குடி

கச்சனாவிளை ரயில்வே கேட் மூடல்: போக்குவரத்தில் மாற்றம்

DIN

பராமரிப்பு பணிகளுக்காக கச்சனாவிளை ரயில்வே கேட் புதன்கிழமை (செப். 8) மூடப்படுவதையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

நாசரேத் அருகே உள்ள கச்சனாவிளையில் ரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெறுகின்றன. இதையொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ரெயில்வே கேட் மூடப்படுகிறது.

எனவே, திருச்செந்தூா், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருபவா்களும், நாசரேத் பகுதியில் இருந்து செல்பவா்களும் குரும்பூா், தென்திருப்பேரை, ஆற்றுரங்கால், கடையனோடை, வெள்ளரிக்காயூரணி வழியாக செல்ல வேண்டும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயில் அதிகரிப்பு: கால்நடைகள் மேய்ச்சல் நேரத்தை மாற்ற அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை மையம் அருகில் ட்ரோன்கள் பறக்க தடை: ஆட்சியா்

வெப்ப அலை.. கவனம்!

பறவை காய்ச்சல்: தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

திருச்செங்கோட்டில் ரூ. 1.56 கோடிக்கு மஞ்சள் ஏலம்

SCROLL FOR NEXT