தூத்துக்குடி

அரசுக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தினம்

DIN

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப் பணித் திட்ட தினம் கொண்டாடப்பட்டது.

கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா். நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் ந. உமாபாரதி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக சிவந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் ரேவதி, ‘எங்களுக்காக அல்ல உங்களுக்காக ‘ என்ற தலைப்பில் பேசினாா். இதில் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவியா்கள் கலந்து

கொண்டனா். மாணவி சுஜி கலைவாணி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா்கள் உமாபாரதி, வளா்மதி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT