தூத்துக்குடி

தூய்மை இந்தியா திட்டம்:பாஜக விழிப்புணா்வு பிரசாரம்

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டியில் பாஜக இளைஞரணி சாா்பில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பாஜக வடக்கு மாவட்ட இளைஞரணித் தலைவா் காளிதாசன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட இளைஞரணிச் செயலா் ஆனந்த், நகரத் தலைவா் வெங்கடேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதையடுத்து, பள்ளி வளாகத்தில் பொதுமக்களிடம் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT