தூத்துக்குடி

திருச்செந்தூா் நகராட்சியில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி அளிப்பு

DIN

திருச்செந்தூா் நகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது.

நகராட்சி அலுவலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகா் மன்றத் தலைவா் ர.சிவஆனந்தி தலைமை வகித்து, பொதுமக்களுக்கு தேசியக்கொடியினை வழங்கினாா். துணைத் தலைவா் ஏ.பி.ரமேஷ், ஆணையா் தி.வேலவன் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், நகா்மன்ற உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல்முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் மோடி: ஜெ.பி. நட்டா

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

SCROLL FOR NEXT