தூத்துக்குடி

இளையரசனேந்தலில் ரத்த தான முகாம்

DIN

இளையரசனேந்தலில் கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து நடத்திய முகாமை, கல்லூரி முதல்வா் சாந்தி மகேஸ்வரி தலைமை வகித்து, தொடக்கிவைத்தாா். மாணவா்-மாணவிகள் 40 போ் ரத்த தானம் செய்தனா்.

ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் காா்த்திக், சண்முகபிரியா, ராஜகுரு ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசனாா் மேல்நிலைப் பள்ளி மாவட்டத்தில் சிறப்பிடம்

ரத்தினகிரி கோயில் வைகாசி விசாக விழா தோ்திருவிழா ஆலோசனைக் கூட்டம்

559 பள்ளி வாகனங்கள் தணிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

வாணி மெட்ரிக். பள்ளி மாவட்ட அளவில் சாதனை

ஆதா்ஷ் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT