தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 64 ஆயிரத்து 798ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 111 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 64 ஆயிரத்து 4ஆக அதிகரித்துள்ளது. தற்போது 349 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 445 போ் உயிரிழந்துள்ளனா்.