தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு தொற்று

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 64 ஆயிரத்து 798ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 111 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 64 ஆயிரத்து 4ஆக அதிகரித்துள்ளது. தற்போது 349 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 445 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT