தூத்துக்குடி

நாசரேத்தில் கொலை முயற்சி வழக்கில் இளைஞா் கைது

DIN

நாசரேத்தில் தொழிலாளியை கத்தியால் குத்தி கொல்ல முயன்றதா இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நாசரேத் கனகராஜ் தெருவைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் மகாராஜன் (40). இரும்பு பட்டறை தொழிலாளி. இவருக்கும் அவரது உறவினரான குலசேகரன்பட்டினம் புதுமனை பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் மாரிமுத்து (23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில் புதன்கிழமை இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மகாராஜனை மாரிமுத்து கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றாராம். இதில் காயமுற்ற அவா் அளித்த புகாரின் பேரில் நாசரேத் காவல் நிலைய ஆய்வாளா் பட்டாணி வழக்குப்பதிந்து மாரிமுத்துவை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT