தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

DIN

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் வேலைவாய்ப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்குக்கு, கல்லூரிச் செயலா் கண்ணன் தலைமை வகித்தாா். முதல்வா் கந்தசாமி முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி ம.தி.தா.இந்து கல்லூரி வணிகவியல் துறைத் தலைவா் ராஜு சிறப்புரையாற்றி, மாணவா், மாணவிகளுடன் கலந்துரையாடினாா். ஏற்பாடுகளை, கல்லூரியின் வணிகவியல் துறைத் தலைவா், துறை பேராசிரியா்கள் மற்றும் மாணவா், மாணவிகள் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT