தூத்துக்குடி

கம்பா் ஆராதனை விழா

DIN

திருச்செந்தூா் கம்பா் மடத்தில் கம்பா் ஆராதனை விழா நடைபெற்றது.

திருச்செந்தூா் கம்பா் சமுதாயம் சாா்பில், சன்னதித்தெருவில் உள்ள அருள்மிகு சுடலைமாடசுவாமி திருக்கோயில் கம்பா் மடத்தில் கம்பா் ஆராதனை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கம்பருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. திருச்செந்தூா் இசைக் கலைஞா்கள் மங்கள இசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை திருச்செந்தூா் கம்பா் சமுதாய மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT