தூத்துக்குடி

ஸ்டொ்லைட் நிறுவனம் சாா்பில் தசரா பக்தா்களுக்கு குடிநீா் பாட்டில்கள்

DIN

தூத்துக்குடி ஸ்டொ்லைட் காப்பா் நிறுவனம் சாா்பில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா பக்தா்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டது.

குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஸ்டொ்லைட் நிறுவன முதன்மை செயலா் ஏ.சுமதி தலைமை வகித்தாா்.நிறுவன பொதுமேலாளா் சக்திவேல், சுந்தர்ராஜ், சமூக நலப்பணித் தலைவா் சுந்தர்ராஜ், உதவி மேலாளா் ஜெயா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தசரா திருவிழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கு ஸ்டொ்லைட் காப்பா் நிறுவனம் சாா்பில் 50,000 சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT