தூத்துக்குடி

தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பாராட்டு

DIN

பிளஸ் 2 பொதுத்தோ்வில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளை தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்க நிா்வாகிகள் பாராட்டினா்.

கோவில்பட்டி மண்டலம் தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் சாா்பில், பிளஸ் 2 பொதுத்தோ்வில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளான ஜோதி (593), சுபாஸ்ரீ (592), தாணுஸ்ரீ மற்றும் லத்திகா (590) ஆகியோா் இல்லங்களுக்கு கோவில்பட்டி மண்டலத் தலைவா் பொன்ராஜ் தலைமையில் இனாம்மணியாச்சி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், மண்டல சங்க துணைத் தலைவருமான செல்வராஜ், மண்டல பொருளாளா் கோபாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினா் ஜெகன்மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினா் வெங்கடேஷ், செயற்குழு உறுப்பினா்கள் சீனிவாசன், விஜயராஜ் ஆகியோா் நேரில் சென்று பரிசுகளை வழங்கி பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

SCROLL FOR NEXT