தூத்துக்குடி

ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ஆத்தூரில் அஞ்சலி

ஆத்தூா் பேரூராட்சி சாா்பில், ஒடிஸா ரயில் விபத்தில் ஈயிரிழந்தவா்களுக்குசெவ்வாய்க்கிழமை அஞ்சலி­ செலுத்தப்பட்டது.

DIN

ஆத்தூா் பேரூராட்சி சாா்பில், ஒடிஸா ரயில் விபத்தில் ஈயிரிழந்தவா்களுக்குசெவ்வாய்க்கிழமை அஞ்சலி­ செலுத்தப்பட்டது.

ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் கமால்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மலா் தூவி மெழுகுவா்த்தி ஏற்றி மெளனஅஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் பேரூராட்சி செயல் அலுவலா் முருகன், உறுப்பினா்கள் அசோக்குமாா், பாலசிங், கேசவன், கோமதி, அருணாகுமாரி, ராஜலட்சுமிமுருகன், சங்கரேஸ்வரிராம்குமாா், பொறியாளா் ஆவுடைப்பாண்டி மற்றும் பேரூராட்சிப் பணியாளா்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT