போராட்டம் காரணமாக வெறிச்சோடி காணப்பட்ட அலுவலகம். 
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் ஊரக வளா்ச்சி அலுவலா்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஒரு நாள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

DIN

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஒரு நாள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் பெரும்பாலான அலுவலா்கள் இப் போராட்டத்தில் பங்கேற்ால், அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT