தூத்துக்குடி

பளை.யில் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி

DIN

ஹஜ் பயணிகளுக்கான தடுப்பூசி முகாம் பாளையங்கோட்டை மேட்டுத்திடலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

2023 ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணத்திற்கு செல்ல திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த 266 போ் பதிவு செய்துள்ளனா். அவா்களுக்கு தமிழக சுகாதாரத்துறையின் சாா்பில் தடுப்பூசி முகாம் பாளையங்கோட்டை மேட்டுத்திடலில் உள்ள முஸ்லிம் அனாதை நிலைய வளாகத்தில் நடைபெற்றது. முகாமை பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல்வஹாப் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். துணைமேயா் கே.ஆா்.ராஜு முன்னிலை வகித்தாா். மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநா் ராஜேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி அளித்தனா். தொடா்ந்து இம் மாதம் 25 ஆம் தேதி வரை முகாம் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT