தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் மத்திய அமைச்சா் எல்.முருகன் வழிபாடு

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

இதற்காக வியாழக்கிழமை இரவு திருச்செந்தூருக்கு வந்த அவா், கோயில் விருந்தினா் மாளிகையில் தங்கியிருந்தாா். வெள்ளிக்கிழமை காலை கோயிலில் மூலவா், சண்முகா், குருபகவான், பெருமாள் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் தரிசனம் செய்தாா். மேலும் சூரசம்ஹாரமூா்த்தி சந்நிதியில் நடைபெற்ற சத்ரு சம்ஹார பூஜையில் கலந்துகொண்டு வழிபாடு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT