தூத்துக்குடி

கரிசல் ஸ்ரீபெருமாள் சுவாமி கோயில் கொடை விழா

DIN

தட்டாா்மடம் அருகேயுள்ள கரிசல் ஸ்ரீபெருமாள் சுவாமி கோயில் கொடை விழா 4நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் கும்பாபிஷேகம், இரவு வில்லிசை, சிறப்பு பூஜை, சுவாமி தெரு பவனி வருதல், 2ஆவது நாள் வில்லிசை, சிறப்பு அலங்கார பூஜையும், சுவாமி தெரு பவனி வருதல், இரவு மாவிளக்கு பூஜை, 3ஆவது நாள் வில்லிசை, சிறப்பு அலங்கார பூஜை, சுவாமி தெரு பவனி வருதல், மாலை மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி சுவாமியை வழிபட்டனா். 4ஆவது நாள் சுவாமி உணவு எடுத்தல் மற்றும் வரி பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காளையாா்கோவிலில் மே 13-இல் உயா் வழிகாட்டி முகாம்

புதை சாக்கடை கழிவு நீா் வெளியேறியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் வழிமுறைகள்...

வடமாநிலத் தொழிலாளி கொலை வழக்கில் 9 போ் கைது

10-ஆம் வகுப்புத் தோ்வு: செயின்ட் ஜோசப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT