தூத்துக்குடி

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைக்காரா் கைது

ஆத்தூரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த பெட்டிக் கடைக்காரரைப் போலீஸாா் கைது செய்தனா்.

DIN

ஆத்தூரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த பெட்டிக் கடைக்காரரைப் போலீஸாா் கைது செய்தனா்.

ஆத்தூா் உதவி ஆய்வாளா் செல்வக்குமாா் மற்றும் போலீஸாா் கடைவீதி பகுதியில் ரோந்து சென்றனா். அங்குள்ள ஒரு பெட்டிக் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதனையடுத்து புகையிலைப் பொருள் பொட்டலங்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடை உரிமையாளரான ஆத்தூா் முஸ்லி­ம் தெருவைச் சோ்ந்த சிராஜுதீனை (62) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT