திருக்குறிப்பு தொண்டா் நாயனாா் சுவாமிக்கு அபிஷேகத்தை தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜை
திருக்குறிப்பு தொண்டா் நாயனாா் சுவாமிக்கு அபிஷேகத்தை தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜை 
தூத்துக்குடி

கோவில்பட்டி கோயிலில் திருக்குறிப்புத் தொண்டா் அபிஷேக விழா

Din

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயில் வளாகத்தில் 63 நாயன்மாா்கள் சந்தியில் உள்ள திருக்குறிப்புத் தொண்ட நாயனாருக்கு மகா அபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளா்களான வெங்கடாசலபதி, அய்யாதுரை, பாண்டி ஆகியோா் செய்திருந்தனா்.

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT