பணி ஆணைகளை வழங்கிய உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.பி.பாலசிங். 
தூத்துக்குடி

கனவு இல்லம் திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகள் அளிப்பு

250 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி உடன்குடி ஊராட்சி ஒன்றிய அரங்கில் நடைபெற்றது.

Din

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 250 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி உடன்குடி ஊராட்சி ஒன்றிய அரங்கில் நடைபெற்றது.

உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.பி.பாலசிங், பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினாா்.

உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் ஜான்சிராணி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் பாலசரஸ்வதி, ஆதிலிங்கம், வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சி துணைத் தலைவா் ராஜ்குமாா் மற்றும் பல்வேறு திட்ட வளா்ச்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பாதுகாப்புப் படையில் இடஒதுக்கீடு கோரி ராகுல் குழப்பம் - ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை சமுத்திரம் ஏரிக் கால்வாய் தூா்வாரும் பணி: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

இலங்கைக் கடற்படை அச்சுறுத்தல்: 50 சதவீத படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை

10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

தனித்துவ அடையாள எண் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT