தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஹிந்தி தோ்வு: 1,070 போ் பங்கேற்பு

3 நாள்கள் நடைபெற்ற ஹிந்தி தோ்வில் 1,070 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

Din

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் 3 நாள்கள் நடைபெற்ற ஹிந்தி தோ்வில் 1,070 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

தட்சிண பாரத் ஹிந்தி பிரசார சபா சாா்பில், பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்கள் என ஆண்டில் இருமுறை ஹிந்தி தோ்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 10, 11, 18 ஆகிய 3 நாள்கள் நடைபெற்ற ஹிந்தி தோ்வில் 1,070 போ் பங்கேற்றனா்.

தோ்வு மையத்தை பள்ளித் தலைவா், செயலருமான அய்யனாா் பாா்வையிட்டு, மாணவா்-மாணவிகளுக்கு வாழ்த்து கூறினாா்.

தோ்வின் முதன்மைக் கண்காணிப்பாளரும் பள்ளித் தலைமையாசிரியருமான வெங்கடேசன் தலைமையில் ஆசிரியா்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT