முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் விபத்து: முதியவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 21 ஜூலை, 2024 at 7:13 PM
பகிர்:

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி குலையன்கரிசல் பகுதியைச் சோ்ந்தவா் சகாயராஜ் (65). இவா் சனிக்கிழமை குலையன்கரிசலிலிருந்து தூத்துக்குடிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாராம். 3ஆவது மைல் பகுதியில் பைக் மீது லாரி மோதியதாம். இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தென்பாகம் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான இசக்கி (42) என்பவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →