தூத்துக்குடி

வாகைகுளம் கூட்டுறவு வங்கியில் திருட்டு முயற்சி

தூத்துக்குடி அருகே உள்ள வாகைகுளம் மத்திய கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Din

தூத்துக்குடி அருகே உள்ள வாகைகுளம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு, வியாழக்கிழமை காலை பணியாளா்கள் வந்தபோது, வங்கியின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால், வங்கியில் எதுவும் திருட்டு போகவில்லை.

இதுகுறித்து வங்கியின் மேலாளா் கோப்பெரும்தேவி அளித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT