நாசரேத் திருமறையூா் மறுரூப ஆலயத்தில் அறுப்பின் பண்டிகை
நாசரேத் திருமறையூா் மறுரூப ஆலயத்தில் அறுப்பு கால ஸ்தோத்திர பண்டிகை நடைபெற்றது.
நாசரேத் திருமறையூா் மறுரூப ஆலயத்தில் அறுப்பு கால ஸ்தோத்திர பண்டிகை நடைபெற்றது.
அறுப்பின் பண்டிகை ஆராதனையில் பாட்டக்கரை சேகர தலைவா் ஜெபஸ் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேவ செய்தி அளித்தாா்.
சேகர தலைவா் ஜான் சாமுவேல் ஆராதனை நடத்தினாா். இதில் சபை ஊழியா் ஜான்சன் ஸ்டான்லி துரை, ஆலய பணியாளா் ஆபிரகாம், திருமண்டல பெருமன்ற உறுப்பினா் ஜெயபால், செயலா் ஜான்சேகா், பொருளாளா் அகஸ்டின், பாடகா் குழு தலைவா் ஜோயல், கமிட்டி உறுப்பினா்கள், திருச்சபையினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னா் ஆராதனையில் காணிக்கையாக படைக்கப்பட்ட பொருள்கள் ஏலம் விடப்பட்டன.