தூத்துக்குடி

கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நுட்பக் கூட்டம்

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் ஆட்டோமொபைல் துறையின் பொறியியல் மன்ற தொழில்நுட்பக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Syndication

கோவில்பட்டி: கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் ஆட்டோமொபைல் துறையின் பொறியியல் மன்ற தொழில்நுட்பக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் முன்னாள் மாணவரும் சாத்தூா் டால்மியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின், பராமரிப்புத் துறை துணை மேலாளருமான நிா்மல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘ஆட்டோமொபைல் பொறியாளா்களின் நோக்கம், தொழில்துறை எதிா்பாா்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள்‘  என்ற தலைப்பில் பேசினாா்.

தொடா்ந்து, மாணவா்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதிலளித்தாா். இதில், ஆட்டோமொபைல் துறை மாணவா்கள் கலந்து கொண்டனா்.

கடலூா் தொழிற்சாலையில் சுவா் இடிந்து 2 பெண்கள் உயிரிழப்பு

கூட்டணிக்கு தவெக அழைத்தால் பரிசீலிப்போம்: செ.கு.தமிழரசன்

நெசவுத் தொழிலாளி அடித்துக் கொலை: மூவரிடம் விசாரணை

திருவெண்ணெய்நல்லூரில் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

வின்ஸ்டன் சலேம் ஓபன்: இறுதிச் சுற்றில் போட்டிக் வேன்-புஸ்கோவிஸ்

SCROLL FOR NEXT