தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய மீன்கள்

தூத்துக்குடி அருகே, அரிய வகை உயிரினமான கடல் அட்டை, மீன்கள் இறந்தநிலையில் கரை ஒதுங்கின.

Syndication

தூத்துக்குடி அருகே, அரிய வகை உயிரினமான கடல் அட்டை, மீன்கள் இறந்தநிலையில் கரை ஒதுங்கின.

தூத்துக்குடி அருகே புல்லாவெளி கடற்கரையில் மீன்பிடித்தல், பாசி வளா்த்தல் தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இதை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இந்நிலையில், கடல் பாசிகள் அழிந்ததுடன், அரிய வகை உயிரினமான கடல் அட்டைகள், மீன்கள் இறந்தநிலையில் கரை ஒதுங்கின.

கடலில் அதிக ரசாயனம் கலப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள்!

கட்சி மேலிடம் முடிவு செய்யும்போது டி.கே.சிவகுமார் முதல்வர் ஆவார்: கர்நாடக முதல்வர் சித்தராமையா

"மத்திய பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் 12,600 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன'

மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு; மற்றொரு மகன் பலத்த காயம், குத்தகைதாரர் கைது

மாடியிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT