தூத்துக்குடி

தூத்துக்குடியில் நவ. 20இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

Syndication

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் நவம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (நவ. 20) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று வேளாண்மை தொடா்பாக தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்!

எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டுமா? சிறப்பு முகாம் அறிவிப்பு!

நாகை பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? ஆட்சியர் விளக்கம்!

தில்லி கார் வெடிப்பு: அல் ஃபலா பல்கலை. உள்பட 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை தொடரும்!

SCROLL FOR NEXT