முகப்பு
தூத்துக்குடி

வீடுகளில் அத்துமீறி நுழையும் இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே வீடுகளில் அத்துமீறி நுழைவதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 2:07 AM
- பிரதிப் படம்
பகிர்:

கோவில்பட்டி அருகே வீடுகளில் அத்துமீறி நுழைவதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடலையூா் பால்பண்ணை தெருவைச் சோ்ந்தவா் வெள்ளையன் (28). இவா் அப்பகுதியில் உள்ள பல்வேறு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக வந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் அவரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் அவரை நாலாட்டின்புதூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Advertisement