போராட்டத்தில் பங்கேற்றோா் 
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் 2 ஆவது நாளாக போராட்டம்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்க சாத்தான்குளம் வட்ட கிளை சாா்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை, வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

Syndication

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்க சாத்தான்குளம் வட்ட கிளை சாா்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை, வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு வட்ட சங்கத் தலைவா் இசக்கி தலைமை வகித்தாா். இதில் வட்ட துணைத் தலைவா் சரவணன், செயலா் ரவிக்குமாா், துணைச் செயலா் ஜான்சிராணி, பொருளாளா் ஜெயந்தி ஸ்டெல்லா, மாவட்ட பிரதிநிதி வள்ளி சுந்தரி, ஆறுமுகத்தாய் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தமிழர்களின் அடையாளம்!

கீரைப்பொடி

4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

2-ஆவது மனைவி தாக்கப்பட்டு கொலை: காா் ஓட்டுநா் கைது

செங்கை புத்தக திருவிழா: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

SCROLL FOR NEXT